[huge_it_slider id='2']

                                             ASTW Facebook Page  கழகத்தின் யூ டியூப் 

வணக்கம்!   முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியுடன் அறிவியல், வரலாற்றுக் கதைப் போட்டி 2024

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை வழக்கம்போல் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் மாதம்  நடத்தவிருக்கிறது. இவ்வாண்டு ‘ஆற்றல்’ எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். விவரங்களுக்கு இங்கே தட்டவும்.

WhatsApp Image 2024-02-24 at 8.02.41 AM
முத்தமிழ் விழா 2024: பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் எழுத்துச் செம்மல் சே.வெ. சண்முகம்-ருக்குமணி அம்மாள் நினைவு சிறுகதைப் போட்டி

முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $125. விவரங்களுக்கு இங்கே தட்டவும்.

WhatsApp Image 2024-02-24 at 8.02.03 AM

 

சுபாஷினி கலைக்கண்ணனுக்கு கவியரசு கண்ணதாசன் விருது 2022

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் மாதம் 19ஆம் தேதி சிறப்பாக நடந்தது. விழாவில் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் சுபாசினி கலைக்கண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

K Award 2022

இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி நடத்தப்பட்டது.

கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியில் 14 வயதிற்குக் கீழான பிரிவில் அகர முதல எழுத்தெல்லாம் என்ற பாடலைப் பாடி ஆதார்ஷ் அக்னி முதல் பரிசை வென்றார்.

14 வயதிற்கு மேலான பிரிவில் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாசன் இளமை எனும் பூங்காற்று பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

எழுத்தாளர் கழகத்தின் மறைந்த மேனாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியில் சீர்காழி திரு. செல்வராஜ் முதல் பரிசு பெற்றார்.

எழுத்தாளர் மணிமாலாவுக்கு  ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு 2022

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியில், இவ்வாண்டு திருவாட்டி மணிமாலா மதியழகனின் ‘இவள்’ நூல் பரிசு பெற்றுள்ளது.

WhatsApp Image 2022-08-29 at 7.23.10 AM

 

கதைக்களம்

கதைக்களம் முதல் ஞாயிறு தேசிய நூலகத்தில் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அனைவரும் அன்புடன் அழைக்கிறோம்.

சிறுகதை எழுதும் உத்திகளைக் கற்றுக்கொள்ளவும் தங்களுடைய கதைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இலவசமாக நடத்தப்படும் கதைக்களம் போட்டிகளில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசுகளை பெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

 

முத்தமிழ் விழா 2020

முத்தமிழ் விழா போட்டியில் பரிசு பெற்றவர்களின் அறிவிப்பு 19.12.2020 அன்று நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அறிவிக்கப்பட்டது. விழாவை ‘யூ டியூப்’ நேரலையில் காண இந்த இணைப்பை சொடுக்கவும் : http://www.youtube.com/watch?v=x–e8DNbbqI

சிங்கப்பூர் எழுத்தாளர் ஓர் அறிமுகம்

மலேசிய இயல் பதிப்பகமும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும்  இணைந்து வழங்கிய  சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி நேரலையைக் காண இங்கே சொடுக்கவும்.

 

கம்பன் விழாப் போட்டி புகைப்படங்கள் – 8.7.2018

எழுத்தாளர் குடும்ப தினம் – 30.03.2018 புகைப்படங்களைக் காண இங்கே தட்டவும்

Hear Stories! Tell Stories: Facebook Photos கதை கேளு! கதை சொல்லு! புகைப்படங்கள்

நிகழ்ச்சிகள்

தமிழ் செய்தி

img

நமது எழுத்தாளர்கள்

நமது சிங்கையில் புகழ்பெற்ற பல எழுத்தாளரக்ளும் அவர்களது படைப்புகள், அவரகள் பெற்ற பரிசு மற்றும் விருதுகள் பற்றிய தொகுப்பு - கீழே உள்ள PDF ஐ க்ளிக் செய்யுங்கள்..

img

கேள்வி-பதில்

1. எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள என்ன செய்யலாம்?
2. சிறுகதையும் குறுநாவலும் -ஒரு ஒப்பீடு

வாழ்த்துகள்

  • கதைக்களம் செப்டம்பர் 2018

    சிறுகதை விமர்சனம்

    முதல் பரிசு :

         திருமதி மணிமாலா

    இரண்டாம் பரிசு :

         திருமதி மலையரசி

    கதை சொல்கிறார் :

         அப்ரமேயா

    img
  • கதைக்களம் செப்டம்பர் 2018

    சிறுகதை விமர்சனம்

    முதல் பரிசு :

         திருமதி மணிமாலா

    இரண்டாம் பரிசு :

         திருமதி மலையரசி

    கதை சொல்கிறார் :

         அப்ரமேயா

    img
  • கதைக்களம் செப்டம்பர் 2018

    சிறுகதை பரிசுகள்

    முதல் பரிசு :

         திருமதி மலையரசி

    இரண்டாம் பரிசு :

         திரு. சியாம்குமார்

    மூன்றாம் பரிசு :

         திருமதி மணிமாலா

    img
  • கதைக்களம் செப்டம்பர் 2018

    சிறுகதை பரிசுகள்

    முதல் பரிசு :

         திருமதி மலையரசி

    இரண்டாம் பரிசு :

         திரு. சியாம்குமார்

    மூன்றாம் பரிசு :

         திருமதி மணிமாலா

    img
  • கதைக்களம் செப்டம்பர் 2018

    சிறுகதை பரிசுகள்

    முதல் பரிசு :

         திருமதி மலையரசி

    இரண்டாம் பரிசு :

         திரு. சியாம்குமார்

    மூன்றாம் பரிசு :

         திருமதி மணிமாலா

    img
  • கதைக்களம் செப்டம்பர் 2018

    சிறுகதை விமர்சனம்

    முதல் பரிசு :

         திருமதி மணிமாலா

    இரண்டாம் பரிசு :

         திருமதி மலையரசி

    கதை சொல்கிறார் :

         அப்ரமேயா

    img

இங்கே உங்களுடைய கேள்வியினை பதிவு செய்து அனுப்புங்கள்.

எப்படி எழுத ஆரம்பிப்பது? சிறுகதையின் இலக்கணம் என்ன? மற்ற எழுத்தாளர்களை எங்கே சந்திப்பது? எழுதுவதை எப்படி ஒரு நூலாக உருவாக்குவது? அச்சிடும்முன்னர் என்னுடைய புத்தகத்தை யாரிடம் கொடுத்து பரிசீலனை செய்து கொள்வது என உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் உதவக் காத்திருக்கிறது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.

முக்கிய நிகழ்ச்சிகள்